சோதிடர்களை நம்பி தன் மானத்தை இழந்த தமிழ் மக்களில் பலரில் நீங்கள் கீழ் காணும் செய்தி மிக வியப்பளிக்கும்.
ஆடைகளை துறந்து நாடு வீதியில் நள்ளிரவில் சென்று கோயில்களில் வழிபட்டால் தன் எண்ணம் நிறைந்த தன்னை நீங்கி ஓடிய காதலன் தனக்கு கிடைப்பான் அன்று சொன்ன பொய்யே வாழ்க்கையாக கொண்ட ஒரு கயமை குணம் கொண்ட சோதிடனை நம்பி இவள் தெருவில் இறங்கி நடந்து இருக்கிறாள்?
சோதிடம் பொய் என்று நாளும் எத்தனை தடவை சொல்லி கத்தினாலும் அது அறிவியல் என்று காசு பார்க்கும் மக்களின் குயுக்தியால் தம் வாழ்க்கை சீரழிந்த மக்களைக் கண்டேனும் நாம் திருந்தக் கூடாதா?
என் செயல் படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னும் குறுகிய சிந்தனை கொண்ட மனம் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம்! எஹ்டையும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்வை மிக சிறப்பாக நடத்தி சென்ற எத்தனையோ மனிதர் வாழ்ந்த இவ்வுலகில் இப்படியும் மனிதர்கள்!
இந்த பெண் படித்து பயன். தன் அறியாமை நீக்கும் கல்வியில் காணாத உண்மையை இந்த சோதிடனின் வாக்கில் கண்டு விட்ட பைத்தியம் தான் இவள்!