என்றும் இனியவை!

என்  உள்ளத்தில் என்றும் மகிழ்வையும் , இன்பத்தையும் ஏற்படுத்தும் சில!

எழு ஞாயிறு
உயர்ந்த மலைகள்
மழை மேகம்
பெய்யும் மழை 
விரிகடல்
அலையோசை
பனிப்புல்
இளந்தளிர்
மலர் மொட்டு
மலர்ந்த மலர்,
பறவைகளின் பேச்சு
மழலை சிரிப்பு,
புன்னகை(எங்கிருந்து வந்தாலும்)
பூரண அறிவு (சிவாஜியின் நடிப்பு)
பேரமைதி


இன்னும் நீளமாகலாம். இங்கேயே முடிக்கிறேன்

0 comments: